Oct 21, 2020, 11:52 AM IST
கார்த்தி நடித்த கைதி படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதையடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடங்கி 8 மாதமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் ரிலீஸ் காத்திருக்கிறது. Read More
Oct 21, 2020, 11:17 AM IST
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 21, 2020, 09:49 AM IST
நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Oct 21, 2020, 09:40 AM IST
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More
Oct 21, 2020, 09:22 AM IST
தனிஷ்க் ஜுவல்லரியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ் பெறப்பட்ட பின்பு, நகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாக விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, தங்க நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 21, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படாவிட்டாலும், குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 20, 2020, 19:52 PM IST
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். Read More
Oct 20, 2020, 19:29 PM IST
கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். Read More
Oct 20, 2020, 18:25 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More