Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
Aug 21, 2020, 22:01 PM IST
இஸ்ரேல் நாட்டின் கடலோர நகரமான ஈலாட்டில் 16 வயது சிறுமியை 30 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 21, 2020, 20:21 PM IST
மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More
Aug 21, 2020, 20:00 PM IST
அழகி, பள்ளிக்கூடம் போன்ற படங்களை இயக்கியதுடன் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தங்கர் பச்சான். அவர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் குணம் அடைந்து மீண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் கூறி இருக்கிறார். Read More
Aug 21, 2020, 18:28 PM IST
பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது Read More
Aug 21, 2020, 14:44 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாகக் குணமடையத் திரைப்படத் துறையினர் நேற்று ஆன்லைனில் உணர்ச்சி பொங்கிய நிலையில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் . Read More
Aug 21, 2020, 11:33 AM IST
இன்று என்னைச் சந்தித்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், கொரோனா பேரிடர் காலத்தைக் காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத் தொகையையும் குறைத்திருப்பதாகவும், அதற்காகத் தொடர் போராட்டம் நடத்தியதாகவும் கூறிய போது, அவர்களின் மன உளைச்சல் கண்டு மிகவும் வேதனைப்பட்டேன். Read More
Aug 20, 2020, 20:23 PM IST
இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். Read More