Aug 27, 2020, 12:31 PM IST
தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தான் முன்நின்று போராடி வருகின்றனர். 24 மணி நேரமும் பணியில் இருந்து வரும் சுகாதாரத் துறையினரை பல்வேறு நாடுகளும் கவுரவித்து வருகின்றன. இந்தியாவிலும் சுகாதாரத் துறை ஊழியர்களை கவுரவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. Read More
Aug 24, 2020, 19:24 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரகம் வழியாக ஏராளமான பார்சல்களை கேரளாவுக்குக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது. Read More
Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More
Aug 22, 2020, 17:55 PM IST
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர். Read More
Aug 5, 2020, 18:53 PM IST
பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரே கொரோனா தொற்றால் அவதியுற்று இருக்கும் வேளையில் பிசிசிஐ துணிச்சலாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் என அறிவித்து, அதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டது. Read More
Jul 29, 2020, 18:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்குச் சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. Read More
Jul 24, 2020, 10:38 AM IST
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டது. Read More
Jun 12, 2020, 10:01 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 37,716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.உலக நாடுகளில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் போது, கொரோனா பரவலும் குறைந்திருந்தது. Read More
Nov 18, 2019, 09:23 AM IST
ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு இந்தியா வருவதற்கு விமான நிலையத்தில் உடனடி விசா வழங்கும் சலுகையை இந்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Nov 1, 2019, 13:09 PM IST
கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். Read More