Jan 20, 2021, 16:14 PM IST
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் நமோ. இதில் கோலிவுட்டில் கமலுடன் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Read More
Jan 9, 2021, 10:13 AM IST
நடிகைகளில் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா பாசிடிவ் ஆகி இருந்தது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். Read More
Jan 8, 2021, 16:26 PM IST
திரைப்படங்களில் பாடல்கள் ஆடியோக்களாக வெளியாகி ஹிட் ஆகி வந்த காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பாடல் வீடியோக்கள் யுடியூபில் நேரடியாக வெளியாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவர்ந்து ஹிட் மட்டுமல்ல சூப்பர் ஹிட்டாகி வருகிறது. Read More
Nov 28, 2020, 14:17 PM IST
தமிழில் நடிகர் பிரபுதேவா, பார்த்திபன் நடித்த நகைச் சுவை படம் ஜேம்ஸ் பாண்டு. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரேணு தேசாய். இவர் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். பிரபல நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக ஜானி, பத்ரி ஆகிய படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. Read More
Nov 23, 2020, 12:51 PM IST
நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த், கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி என பல நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக தமிழ் படங்களில் நடிக்கின்றனர். Read More
Nov 22, 2020, 10:51 AM IST
நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. Read More
Sep 21, 2020, 18:34 PM IST
ஒரு முறை கோப்பையை தனதாக்கி கொண்ட தெம்போடு , இந்த ஆண்டும் மகுடம் சூடி விடலாம் என்ற முனைப்போடு டேவிட் வார்னர் தலைமையில் களம் இறங்க உள்ளது சன் ரைசஸ் ஹைதராபாத் அணி. Read More
Sep 11, 2020, 19:22 PM IST
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சொதாம்ப்டனில் நடந்த மூன்று 20 ஓவர் போட்டிகளில் 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி . Read More
Sep 1, 2020, 19:11 PM IST
தனுஷை வைத்துகொரோனா விழிப்புணர்வு,செல்வராகவன், சாணி காயிதம், புதுபேட்டை 2, Read More
Aug 27, 2020, 10:11 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More