Jan 18, 2021, 12:02 PM IST
11 மற்றும் 13 வயதுள்ள 2 குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டு இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது. Read More
Jan 13, 2021, 09:18 AM IST
நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென்று தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி பாப்புளர் ஆனார். Read More
Jan 9, 2021, 12:19 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தச் சுங்க இலாகா தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகச் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. Read More
Jan 2, 2021, 20:29 PM IST
முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டு தன்னுடைய பண்ணை வீட்டில் தோனி விவசாயம் செய்திருக்கிறார் Read More
Jan 1, 2021, 13:37 PM IST
தங்கக் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விசாரிக்க தீர்மானித்துள்ளது. Read More
Dec 28, 2020, 14:15 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். Read More
Dec 26, 2020, 15:52 PM IST
இங்கிலாந்தில் இருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும், அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 14, 2020, 11:44 AM IST
கேரளாவைச் சேர்ந்த கேம்பஸ் பிரண்ட் மாணவர் சங்க தேசிய பொது செயலாளரின் வங்கிக் கணக்கில் வெளிநாட்டிலிருந்து ₹ 2 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Dec 9, 2020, 13:35 PM IST
கடந்த ஒரு மாதமாகவே பல நடிகைகள் விடுமுறை கொண்டாடத்தை கையிலெடுத்தனர். காஜல் அகர்வால் தனது தேனிலவை கொண்டாட கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் மாலத்தீவு சென்றார். Read More
Dec 7, 2020, 14:44 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. Read More