Mar 27, 2020, 12:58 PM IST
பொருளாதார நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் மக்கள் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுக்கு ஆபத்து வருமோ என மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்களின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். Read More
Mar 26, 2020, 14:53 PM IST
நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 26, 2020, 13:40 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் Read More
Mar 20, 2020, 10:41 AM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, வரும் 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Mar 17, 2020, 18:26 PM IST
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பை உருவாக்கிடத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Feb 20, 2020, 13:38 PM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்தினால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Feb 19, 2020, 13:43 PM IST
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Jan 31, 2020, 11:46 AM IST
இன்று தொடங்கும் நாடாளுமன்றத் தொடரில், பொருளாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்துேவாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Jan 23, 2020, 11:40 AM IST
அண்ணாவை வெற்றி பெற வைத்ததே எம்.ஜி.ஆர்.தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jan 6, 2020, 07:17 AM IST
ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More