Dec 16, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 99 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு பாதிப்பு குறைந்து வருகிறது. Read More
Dec 14, 2020, 13:58 PM IST
நடிகை பிரியாமணி பருத்தி வீரன் படம் மூலம் பிரபலமானார். இதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்த படத்தில்தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அமீர் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு பிரியா மணிக்கு கிராமத்துப் பெண் வேடமே நிறைய வந்தது ஆனால் அவர் கமர்ஷியல் ஹீரோயின் எண்ணத்தில் இருந்தார். Read More
Dec 11, 2020, 10:43 AM IST
அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும், ஜெஇஇ மெயின் தேர்வு 4 முறையாக நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் மிகவும் தாமதமாகவே நடத்தப்பட்டன. Read More
Dec 9, 2020, 11:58 AM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையும் திண்டாட்டத்தில் இருந்தது, ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசந்த காலமாக மாறியது. பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. Read More
Dec 6, 2020, 12:00 PM IST
தளபதி நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து இயக்கினார் அட்லீ. இப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. Read More
Dec 5, 2020, 19:13 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும்.இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. Read More
Dec 2, 2020, 13:47 PM IST
நேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜீத் நடிக்கும் படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இவர் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர். Read More
Dec 1, 2020, 21:20 PM IST
குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். Read More
Dec 1, 2020, 10:57 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. Read More
Nov 30, 2020, 13:58 PM IST
உலகம் கேரளம் புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. Read More