Nov 28, 2020, 15:23 PM IST
இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் சகோதரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்பியுமான எஸ்.டி. ஹசன் கூறியுள்ளார்.லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றக் கர்நாடகா, குஜராத், உத்திரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. Read More
Nov 27, 2020, 19:45 PM IST
கடந்த 2 நாட்களாக நான் மீண்டும் வீட்டுக் காவலில் உள்ளேன். Read More
Nov 27, 2020, 16:17 PM IST
கிரிமினல் சட்டங்கள் சிலரைத் துன்புறுத்துவதற்கான ஆயுதமாக மாறவில்லை என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Nov 27, 2020, 15:52 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு பதிவான ஒரு அடிதடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பொன்னம்பலம் Read More
Nov 27, 2020, 13:38 PM IST
போதை மருத்து விவகாரம் சுஷாந்த் சிங் மரண வழக்கில் தொடங்கியது. சுஷாந்த் மரணத்துக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகார் அளித்தார். Read More
Nov 26, 2020, 17:54 PM IST
பாகிஸ்தான் தரப்பிலிருந்து எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தாக்குதலை நடத்தியது Read More
Nov 26, 2020, 16:32 PM IST
உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 21:02 PM IST
பாஜக நமது நாட்டின் சாபம், தைரியம் இருந்தால் என்னை அவர்கள் கைது செய்யட்டும். சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் என்று கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். Read More
Nov 25, 2020, 17:37 PM IST
பாகிஸ்தானிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மர்மநபர்கள் வந்த கப்பல் தூத்துக்குடி அருகே சிக்கியது அந்த கப்பலில் இருந்து 100 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகள் கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Nov 25, 2020, 12:34 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பினராயி விஜயனுக்கு நெருக்கமான இன்னொரு அதிகாரியான ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More