Jan 18, 2021, 20:48 PM IST
30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறவைத்தால்தான் புதுச்சேரிக்கு வருவேன் இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்துகொள்வேன் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறினார். Read More
Jan 18, 2021, 20:46 PM IST
இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூறிய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. Read More
Jan 18, 2021, 20:38 PM IST
அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளது. Read More
Jan 18, 2021, 20:37 PM IST
மும்பை: தனது வீட்டுக்கு பின்புறம் மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்த்து நடிகை ஷில்பா ஷெட்டி அனைவரது பார்வையும் தன் பக்கம் இழுத்துள்ளார். Read More
Jan 18, 2021, 20:30 PM IST
மனைவி கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சிராஜ் தனது ஆறாவது இன்னிங்சில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்திய, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஆடுகளத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Jan 18, 2021, 20:04 PM IST
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Jan 18, 2021, 20:01 PM IST
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகப் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று துவங்கியது. ஆனால் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பொதுமக்களையும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த பணிகள் நடந்தது. Read More
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More
Jan 18, 2021, 19:50 PM IST
மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் அலை வரிசையான பொதிகை டிவியில் கடந்த டிசம்பர் 1 முதல் தினமும் 7 மணிக்கு 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வெறும் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர். Read More