Nov 24, 2020, 20:53 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். Read More
Nov 24, 2020, 20:31 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Nov 24, 2020, 16:53 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்து தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்ட நகலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 24, 2020, 13:24 PM IST
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகளான அதிமுகவினரை எப்படி விடுதலை செய்தீர்களோ, அதே போல் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று கவர்னரிடம் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Nov 24, 2020, 12:58 PM IST
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டுமென்று அப்போது வலியுறுத்தினார். Read More
Nov 24, 2020, 12:28 PM IST
பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம் என்றும், சுகாதார ஆய்வாளர் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறிய இளம்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 23, 2020, 19:32 PM IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. Read More
Nov 23, 2020, 13:35 PM IST
சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Nov 23, 2020, 12:53 PM IST
திமுக பிரசாரத்தை தடுக்க துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களைத் தூண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திமுக எச்சரித்துள்ளது. Read More