Feb 27, 2020, 11:46 AM IST
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க தவறிய போலீசாரை கடுமையாக விமர்சித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Feb 26, 2020, 15:51 PM IST
டெல்லியில் கலவரங்களைத் தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்முறை ஏற்படும் சூழலை அறிந்தும், கெஜ்ரிவாலும், அமித்ஷாவும் தடுக்க தவறி விட்டார்கள் என குற்றம்சாட்டியுள்ளது. Read More
Feb 26, 2020, 12:00 PM IST
டெல்லியில் வன்முறை நடந்த பகுதிகளில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பார்வையிட்டு, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கலவரத்தை ஒடுக்க போலீசாருக்கு முழு சுதந்திரம் தரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். Read More
Feb 26, 2020, 11:39 AM IST
டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. Read More
Feb 25, 2020, 16:10 PM IST
டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கவர்னர் மற்றும் முதல்வருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். Read More
Feb 25, 2020, 11:24 AM IST
வடகிழக்கு டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். Read More
Feb 17, 2020, 10:52 AM IST
குஜராத்தில் டிரம்ப் வருகைக்காக செய்யும் ஏற்பாடுகள், இந்தியர்களின் அடிமை மனப்பான்மையை எதிரொலிப்பதாக உள்ளது என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. Read More
Jan 27, 2020, 18:45 PM IST
நடிகை நயன்தாரா நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். மலையாளத்தில் மனசினக்கரே என்ற படம் மூலம்தான் நடிகையாக அறிமுகமானார். டயானா என்ற பஎயரை மாற்றி சினிமாவுக்காக நயன்தாரா என பெயரிடப்படது. தற்போது அவருக்கு நயன்தாரா என்ற பெயரை வைத்தது யார் என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 23, 2020, 11:48 AM IST
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை ஆந்திராவின் ஜனசேனா கட்சித் தலைவர் பவன்கல்யாண் இன்று சந்தித்து பேசினார். Read More
Jan 11, 2020, 20:39 PM IST
ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. Read More