Aug 27, 2020, 13:50 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. Read More
Aug 27, 2020, 12:37 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து கரம் பிடித்தனர். வெளிநாட்டில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். திருமணம் செய்துகொண்டாலும் தங்கள் துறையில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தனர். Read More
Aug 27, 2020, 12:31 PM IST
தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் தான் முன்நின்று போராடி வருகின்றனர். 24 மணி நேரமும் பணியில் இருந்து வரும் சுகாதாரத் துறையினரை பல்வேறு நாடுகளும் கவுரவித்து வருகின்றன. இந்தியாவிலும் சுகாதாரத் துறை ஊழியர்களை கவுரவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. Read More
Aug 27, 2020, 10:45 AM IST
கொரோனா ஊரடங்கள் வருமானம் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் முடங்கி இருக்கின்றனர். சினிமா துறையில் இந்த அவலம் வெளிப்படையாகவே தெரிகிறது. சில நடிகர்கள் வருமான இழப்பால் தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன. Read More
Aug 27, 2020, 10:11 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More
Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More
Aug 27, 2020, 08:11 AM IST
நாட்டின் 75வது சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திர சிங் தோனி. அப்போதில் இருந்த அவரை பல பிரபலங்களும், பல நாட்டு வீரர்களும் வாழ்த்தி பேசி வருகின்றனர். வாழ்த்தின் கூடவே, தோனிக்கு சென்ட் ஆப் மேட்ச் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தி வருகின்றனர். Read More
Aug 26, 2020, 20:21 PM IST
மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன Read More
Aug 26, 2020, 19:43 PM IST
பேஸ்புக் தரப்பில் இப்போது மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறது. Read More
Aug 26, 2020, 19:27 PM IST
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். Read More