Oct 12, 2020, 16:54 PM IST
கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. Read More
Oct 12, 2020, 16:47 PM IST
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுக்கா அலுவலகத்தில் எந்த ஒரு சான்றிதழ் வாங்க வேண்டுமானாலும் பணம் இருந்தால்தான் காரியம் நடக்கும் என்பதை விளக்கும் விதமாக ஊரெங்கும் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 12, 2020, 16:14 PM IST
இந்தியாவில் இனி மணிக்கு, 130 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படும் நீண்ட தூர மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், இனி, அனைத்து பெட்டிகளும், ஏசி வசதி கொண்டதாகவே இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Oct 12, 2020, 16:08 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா பற்றி கடுமையாகத் தாக்கி பேசினார். Read More
Oct 12, 2020, 14:29 PM IST
ஒரு நிகழ்ச்சியில் சித்ரா தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். Read More
Oct 12, 2020, 13:51 PM IST
கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Oct 12, 2020, 13:21 PM IST
போதை மருந்து விவகாரம் தொடர்பாக பெங்களுருவில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 12, 2020, 13:18 PM IST
தூக்கக் கலக்கம், மனக்கலக்கம், குழப்பம், கவலை - இவை அனைத்தையுமே விரட்டும் பானம் உண்டென்றால் அது டீ எனப்படும் தேநீர்தான். Read More
Oct 12, 2020, 13:09 PM IST
பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 12:10 PM IST
கன்னடத்தில் மறக்கமுடியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர் ராஜன் நாகேந்திரா. கடந்த 50 ஆண்டுகளாக 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சகோதரர்களான இவர்களில் நாகேந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாககேந்திரா மரணம் அடைந்தார். பிறகு ராஜன் தனது மகனுடன் சேர்ந்து இசை அமைத்து வந்தார். Read More