Nov 6, 2020, 16:10 PM IST
தலைநகரம் படத்தில் வடிவேலு முறைப்பெண்ணாக நடித்தவர் ஜோதிர் மய். வடிவேலுவைப் பார்த்தாலே மயங்கி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பெரியார். அறை எண் 305ல் கடவுள் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். Read More
Nov 6, 2020, 14:09 PM IST
காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காவல்துறையினரைப் பற்றி பொதுவாக யாருக்கும் அப்படி எண்ணம் எழுவதில்லை. Read More
Nov 6, 2020, 13:40 PM IST
பிரபல நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து விசாரணை இன்று வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. Read More
Nov 6, 2020, 13:01 PM IST
கோவாவில் அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். Read More
Nov 5, 2020, 16:16 PM IST
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. Read More
Nov 5, 2020, 16:07 PM IST
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 344 நகை வகைகளில் 42 வகையான நகைகளின் எடை குறைந்துள்ளதாகத் தணிக்கை குழுவினர் கடந்த 3ம் தேதி கோயில் நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.இ Read More
Nov 5, 2020, 11:47 AM IST
தமிழ், மலையாளம் போன்ற திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணத்திற்காக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அவரை தேடி வருகின்ற திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். Read More
Nov 5, 2020, 11:34 AM IST
சாத்தான்குளத்தில் ஏராளமான இடங்களில் இடங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . அதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குப் பணக்கார மற்றும் வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம். எங்களோடு குடியிருக்கும் உள்ளூர் வேட்பாளர்களே வேண்டும். Read More
Nov 4, 2020, 20:26 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். Read More
Nov 4, 2020, 20:25 PM IST
அதையும் தாண்டி, எப்படி இந்த தகவலை பெறப்பட்டது என்பதை நரசிம்மமூர்த்தி என்பவர் பேசியிருக்கிறார். Read More