Feb 11, 2021, 20:45 PM IST
இங்கிலாந்தில் உள்ள கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசால் உலகுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று இங்கிலாந்து மரபணு கண்காணிப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரை 23.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். Read More
Feb 10, 2021, 19:49 PM IST
அமெரிக்க அணுசக்திக் கருவி இந்தியாவிற்கு எப்படி வந்தது, எதற்காக வந்தது என்ற வரலாற்றை சற்று பார்ப்போம் வாருங்கள். Read More
Feb 9, 2021, 20:39 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பதே யாவரும் அறிந்ததே. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More
Feb 5, 2021, 13:45 PM IST
உலகில் கொரோனா நோயை பரப்பும் 4,000 உருமாறிய வைரஸ்கள் உள்ளன என்று இங்கிலாந்து அமைச்சர் நதிம் சஹாவி கூறியுள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து இல்லாதவை என்று அவர் தெரிவித்துள்ளார். Read More
Feb 2, 2021, 11:53 AM IST
மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாகக் கிருமிநாசினி(சானிடைசர்) கொடுக்கப்பட்டதால், 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று(பிப்.1) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. Read More
Jan 31, 2021, 09:49 AM IST
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். Read More
Jan 28, 2021, 20:22 PM IST
கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். எல்லா வேலைகளையும் முடித்துவிடலாம். உலகம் இன்று அந்த நிலைக்கு வந்துவிட்டது. ஆகவே, வழிப்பறி செய்வது, வீடு புகுந்து திருடுவது போன்று போன்களின் செயல்பாட்டை தங்கள் வசப்படுத்தி Read More
Jan 25, 2021, 09:12 AM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். Read More
Jan 24, 2021, 11:36 AM IST
உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவரான விபின் லால் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More