Aug 22, 2020, 16:34 PM IST
வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை. Read More
Aug 22, 2020, 13:06 PM IST
கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிட்டு, கைலாசா ரிசர்வ் வங்கியை தொடங்கி வைத்துள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 21, 2020, 17:45 PM IST
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணி வீரர்கள் நேற்றே துபாய் செல்ல, தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளது. Read More
Aug 21, 2020, 15:36 PM IST
சைபர் திருட்டுக்குப் பலியாகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. Read More
Aug 19, 2020, 10:58 AM IST
நடிகை திரிஷாவிடம் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர் அதனைக் குறைத்துக் கொண்டதுடன் கடந்த மாதங்களில் திடீரென்று ஒருநாள் சமூக வலைத்தள கணக்கிலிருந்து விலகினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதில் இணைந்தார். Read More
Aug 18, 2020, 12:15 PM IST
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 17, 2020, 22:53 PM IST
அல்போன்ஸ் கண்ணந்தானம் தனது மனைவி மற்றும் 91 வயதான தாய் ஆகியோருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இவரது தாய்க்கு கடந்த மே 28ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது Read More
Aug 17, 2020, 22:40 PM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகம்மது கான், மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் 7 கேரள அமைச்சர்கள் சென்றனர். Read More