Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Nov 6, 2020, 09:24 AM IST
தடையை மீறி, வேல் யாத்திரையை பாஜக நடத்தப் போவதாகவும், யாத்திரை போராட்டமாக மாறும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்று தவிக்கும் பாஜகவினர், வடமாநிலங்களைப் போல் இங்கும் இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். Read More
Nov 5, 2020, 19:08 PM IST
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களை வயது மற்றும் காலங்களைக் கண்டுபிடிக்க அதன் கார்பன் டேட்டிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு மையத்திற்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Nov 5, 2020, 18:56 PM IST
16 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் இடுக்கியில் இந்த சம்பவம் நடந்தது. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 5, 2020, 18:33 PM IST
கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. Read More
Nov 5, 2020, 16:40 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More
Nov 5, 2020, 15:59 PM IST
பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது வழிகாட்டும் அரசியல். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகமாக இருக்கும்.ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. நான் எங்குப் போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரிய வரும். Read More
Nov 5, 2020, 15:18 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை மேலும் 6 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. Read More
Nov 5, 2020, 14:32 PM IST
பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு. ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. Read More
Nov 4, 2020, 20:26 PM IST
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். Read More