Nov 30, 2020, 13:13 PM IST
தமிழ், இந்தி ஹாலிவுட் என உலகம் முழுவதும் திரையுலகை சுற்றி வந்தவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்தியாவில் பாஃப்டா திருப்புமுனை முயற்சியின் தூதராகி உள்ளார். Read More
Nov 30, 2020, 12:55 PM IST
ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது அவரது இன்றைய(நவ.30) ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிய வந்துள்ளது. அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்துதான் இன்றும் அவர் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். Read More
Nov 29, 2020, 16:34 PM IST
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார் அதன்பின் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் Read More
Nov 28, 2020, 14:01 PM IST
நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, வேதிகா மற்றும் பிரணிதா சுபாஷ், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபலங்கள் மாலத்தீவில் விடுமுறை கொண்டாடும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் விடுமுறை கொண்டாட்டம் வேறுவிதமாக இருக்கிறது Read More
Nov 28, 2020, 09:49 AM IST
நடிகைகளை கொரோனா காலகட்டம் பாடாய்ப்படுத்தி விட்டது. தினமும் காரிலும் விமானத்திலும் ஷூட்டிங் பறந்துகொண்டிருந்தவர்கள் 7 மாதம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடற்பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாட்டு, சமையல் என்று நேரத்தை கழித்தனர். Read More
Nov 26, 2020, 22:40 PM IST
பிரிட்டனில் மாண்டி என்ற 8 வயது சிறுவன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். Read More
Nov 26, 2020, 22:16 PM IST
இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் RITES ல் நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 26, 2020, 19:30 PM IST
நடிகைகளின் சுற்றுலா தலம் ஆகிவிட்டது மாலத்தீவு. கடந்த இரண்டு வாரமாக பல நடிகைகள் மாலத்தீவிற்கு இடம் பெயர்ந்திருக்கின்றனர் Read More
Nov 26, 2020, 17:26 PM IST
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி அப்பகுதிக்கு வழியாக ரோந்து சென்றுள்ளாா். Read More
Nov 26, 2020, 11:00 AM IST
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More