Sep 14, 2020, 12:07 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்ததுடன் தனது மன்றங்களை ஒன்றி ணைத்து ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறார். பாபா முத்திரையை தனது சின்னமாகவும் காட்டினார். Read More
Sep 13, 2020, 10:04 AM IST
ஸ்ருதிஹாசன் சண்டை பயிற்சி, அமெரிக்க சீரீஸ் ட்ரெட்ஸ்டோனில் ஸ்ருதி, லாமம் படம், எஸ்.பி.ஜனநாதன், Read More
Sep 12, 2020, 16:15 PM IST
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். Read More
Sep 10, 2020, 19:56 PM IST
திரைப்பட பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 10:22 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டதுமே ஊற்றி மூடிவிடுவார்கள் என்றுதான் பேச்சு இருந்தது. மும்பை போலீசாரும் 30 பேரிடம் வாக்கு மூலம் வாங்கியும் ஒரு அணுவையும் அசைக்கவில்லை. Read More
Sep 8, 2020, 16:39 PM IST
இங்கிலாந்தில் ஒரு தந்தை தனது மகனுக்குக் கடந்த 28 வருடங்களாகப் பிறந்தநாள் பரிசாக ஃபுல் பாட்டில் விஸ்கி கொடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.இங்கிலாந்தில் உள்ள டோன்டன் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் மேத்யூ ராப்சனுக்கு இப்போது 28 வயது ஆகிறது. Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Sep 4, 2020, 15:11 PM IST
தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read More
Sep 4, 2020, 14:52 PM IST
சில வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More