Nov 12, 2020, 12:57 PM IST
பல சவால்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில் சில மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்படியொரு ஒரு சவால் தான் கிரீன் இந்தியா சேலன்ஞ். அதன் படி மரக்கன்றுகளை நட்டு தனது நண்பர்களுக்கு அதைச் செய்யப் பரிந்துரைப்பது. Read More
Nov 11, 2020, 22:12 PM IST
அடுத்து அரசியல் நெருக்கடிகளை சந்தித்ததை அடுத்து விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசினார். Read More
Nov 11, 2020, 21:41 PM IST
சர்ச்சையை ஏற்படுத்த, சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட குற்றத்தின் பேரில் ஈரான் போலீஸார் திடீரென தப்ரிஸியை கைது செய்தனர் Read More
Nov 11, 2020, 19:46 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி.. இந்த சீரியலில் வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். Read More
Nov 11, 2020, 16:05 PM IST
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். ஊரடங்குக்கு பின்னர் இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார், மேலும் படப்பிடிப்பின் சிறிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் நிரம்பியுள்ளன. Read More
Nov 11, 2020, 12:03 PM IST
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Nov 10, 2020, 19:29 PM IST
திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டின் போது படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Nov 10, 2020, 16:03 PM IST
பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜின் மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு பிரித்விராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். Read More
Nov 10, 2020, 12:27 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி.. Read More
Nov 9, 2020, 13:57 PM IST
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More