Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 17:22 PM IST
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா சூழ்ந்ததால் திரையரங்குகள், சினிமா படப்பிடிப்பு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Nov 22, 2020, 15:06 PM IST
தமிழகத்தில் இனி லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இருப்பினும் குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தில் Read More
Nov 22, 2020, 10:36 AM IST
சில சினிமாக்களில் காதல் ஜோடிகள் காதலித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்கையில் எதையாவது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்வது என்று முடிவு செய்வார்கள். Read More
Nov 21, 2020, 17:02 PM IST
ICICI வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு Read More
Nov 21, 2020, 13:30 PM IST
பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே வரிசையில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் கன்னட படம் மானே நம்பர் 13. இத் திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Read More
Nov 21, 2020, 11:12 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 21, 2020, 10:22 AM IST
தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். Read More
Nov 20, 2020, 18:27 PM IST
சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களை கொண்டுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். Read More
Nov 20, 2020, 16:58 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்ததால் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஆழி அணைந்தது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். Read More