Sep 5, 2020, 16:48 PM IST
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருச்சி , கரூர் , மதுரை , விழுப்புரம் , திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி , காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Sep 5, 2020, 13:38 PM IST
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் Read More
Sep 4, 2020, 18:56 PM IST
கொரோனா ஊரடங்கின் போது ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள் தங்களின் திரையுலகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் லட்சம், கோடிகளில் உதவி அளித்தனர். அந்த உதவியுடன் ஒதுங்கிக் கொண்டவர்கள் பிறகு அதுபற்றி அக்கறை காட்டாமல் ஒதுங்கினார்கள். Read More
Sep 4, 2020, 15:34 PM IST
அறிவியல் துறைகளில் திறமையாளர்களை ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை செயல் படுத்தும் கல்வி உதவித்தொகைத் திட்டம் இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE)) என்பதாகும். Read More
Sep 3, 2020, 10:47 AM IST
PMUY (Pradhan Mantri Ujwala Yojana ) என்ற திட்டம் 2016 மே 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 50 மில்லியன் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு LPG எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமாகும். Read More
Sep 3, 2020, 09:21 AM IST
ஜம்மு காஷ்மீரில் 70 சதவீதம் பேர் காஷ்மீர் மொழியையும், டோக்ரி மொழியையும் பேசுபவர்கள். ஆனால், இந்த மொழிகள் அரசின் அலுவல் மொழிகளாக இல்லை. இவற்றை அலுவல் மொழிகளாக அறிவிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Sep 2, 2020, 11:30 AM IST
ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப்பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. Read More
Sep 2, 2020, 09:28 AM IST
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்து உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Sep 1, 2020, 18:30 PM IST
கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் தொழில், வர்த்தகம் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் வெளியே செல்லமுடியாத, ஒருவரையொருவர் நேரடியாகச் சந்திக்க இயலாத இந்த நெருக்கடியும் சில தொழில்களுக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாபம் பார்த்துள்ள நிறுவனங்களுள் ஸூம் முக்கியமானது. Read More