Dec 19, 2020, 20:10 PM IST
சென்னை, மருந்தகம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து, பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 19, 2020, 20:06 PM IST
சென்னை முகப்பேர் சத்யா நகரில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நலச் சங்க கூட்டம் நடந்தது. இந்த அமைப்பின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டு விட்டது. Read More
Dec 19, 2020, 19:41 PM IST
விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு அதற்கிடையில் தான் வளர்ந்திருக்கிறேன் Read More
Dec 19, 2020, 19:32 PM IST
3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது. இந்த உத்தரவுகளை மம்தா பானர்ஜி அரசு ஏற்கவில்லை. Read More
Dec 19, 2020, 17:33 PM IST
கேரளாவில் கொரோனா அச்சம் ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ஷிகெல்லா என்ற ஒரு வகை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இன்று ஒருவர் பலியானார். 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் தான் அதிகமாக இந்த நோய் பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Dec 19, 2020, 17:40 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More
Dec 19, 2020, 16:36 PM IST
எம்.ஐ.எம். கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது என்பவரும் அவரது உறவினர்களும் பல ஆண்டுகளாக எம்.ஐ.எம். கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். Read More
Dec 19, 2020, 16:24 PM IST
கன்னட நடிகர் யஷ், கே.ஜி எஃப் படத்துக்குப் பிறகு அனைத்து மொழி நடிகர் ஆகிவிட்டார். அப்படம் தமிழ், தெலுங்கு. இந்தி எல்லா மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது கே ஜி எஃப் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் நடிக்கிறார். Read More
Dec 19, 2020, 16:15 PM IST
உலகையே அச்சுறுத்திய குரானா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்து விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே இந்த தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. Read More