Sep 2, 2020, 16:12 PM IST
பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டுத் திட்டத்தின் கீழ் பதப்படுத்துதல் தொழிலை முன்னெடுத்துள்ளார் அமைச்சர் ஹர்சம்ரத் கவுல் பாதல். இதன் மூலம் 2,57,905 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையே 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . Read More
Sep 1, 2020, 14:25 PM IST
இந்த திட்டம் கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது . இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதியையும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தவது பற்றியும் அதனையும் ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறது. Read More
Aug 31, 2020, 17:34 PM IST
தமிழக அரசு விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் , விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரம் போன்றவற்றையும் இந்த ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆஃப்பை Play store ல் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Read More
Aug 31, 2020, 09:12 AM IST
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More
Aug 29, 2020, 15:45 PM IST
பூவுக்கு பேர் போன இடம் தோவாளை என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் கூட இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. Read More
Aug 27, 2020, 16:05 PM IST
மத்திய அரசு பல திட்டங்களை விவசாயிகளுக்கும் , இடைநிலை வணிகம் செய்பவர்களின் வயது முதிர்வுக்கு பின் அவர்களின் வருவாய்க்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . Read More
Aug 27, 2020, 10:38 AM IST
கொரோனா காலத்தில் மாணவர்கள், விவசாயி, புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவி கிடைக்கிறது என்றால் உடனே ஞாபகத்துக்கு வருபவர் நடிகர் சோனு சூட்தான். கொரானா தளர்வு அறிவித்தாலும் பள்ளிகள் திறப்பு இல்லை என்று அரசு அறிவித்திருப்பதுடன் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 26, 2020, 10:16 AM IST
கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் வேளையில் அனைவரும் தன் வாழ்வாதாரத்தையும் , சேமிப்பையும் இழந்து வாடும் நேரத்தில் அனைவரின் பார்வையும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது Read More
Aug 25, 2020, 17:42 PM IST
இந்த பயிர் காப்பீடு திட்டம் யாருக்கு பயன்படும் , அதனை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்..! Read More