Dec 4, 2020, 09:47 AM IST
நடிகைகள் பலரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை எப்போது மேடையில் ஆடி பாட நேரம் கிடைக்கும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை எனப் பல படங்களில் மாறு பட்ட வேடங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. Read More
Dec 3, 2020, 10:10 AM IST
விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அண்ணன் நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகா சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். நிஹாரிகாவுக்கும் தொழில் அதிபர் சைதன்யா வி.ஜே என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2020, 11:19 AM IST
ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார் நடிகர் டாப்ஸி. ஆனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன, வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் என சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் நடிக்கச் சென்றார். Read More
Nov 24, 2020, 12:15 PM IST
நடிகை ரெஜினா கெசண்ட்ரா தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் 7 (செவன்) என்ற படத்தில் மட்டுமே தமிழில் ரெஜினா நடித்திருந்தார். இந்த ஆண்டில் கை நிறைய படம் வைத்திருக்கிறார். பார்ட்டி, சக்ரா, கள்ளப்பார்ட், கசட தபற படங்களில் நடிப்பதுடன் தற்போது டாண் சேண்டி இயக்கும் பிளாஷ் பேக் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். Read More
Nov 24, 2020, 10:20 AM IST
நடிகை ராஷி கண்ணா தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிறகு இமைக்க நொடிகள் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அயோக்யா, சங்கத் தமிழன் படங்களில் நடித்தார். தற்போது அரண்மனை 3, மேதாவி, சைதன் க பச்சா படங் களில் நடிக்கிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகை அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். Read More
Nov 20, 2020, 13:31 PM IST
இயக்குனர் சுந்தர்.சி காமெடி படங்கள் இயக்குவதில் காமெடியுடன் ஹாரர் படங்கள் இயக்குவதில் கில்லாடி. அரண்மனை முதல் மற்றும் 2ம் பாகத்தை இயக்கி அளித்தவர் அடுத்து அரண்மணை 3ம் பாகம் இயக்குகிறார். Read More
Nov 15, 2020, 09:43 AM IST
ராசி கண்ணாவுக்கும் திருமண எண்ணம் வந்துபோய்க்கொண்டிருக்கிறது. Read More
Oct 31, 2020, 10:16 AM IST
கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார் Read More
Oct 29, 2020, 15:08 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் திருவாங்கூர் மன்னர்களின் அரண்மனை உள்ளது.இந்த அரண்மனை இரவிவா்மா குலசேகரப்பெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னர்களின் ராஜிய உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. Read More
Oct 29, 2020, 10:49 AM IST
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று சொல்வார்களே அதுபோல் இருப்பவர் அந்த நடிகை. பார்த்தால் அப்பாவியான நடிகை ஆனால் அவர் பிடித்திருப்பதோ 6 அடிக்கும் உயரமான காதலன். Read More