Nov 20, 2020, 18:56 PM IST
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2020, 11:27 AM IST
இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பின் மூலம் இயக்கப்படும், கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 17:05 PM IST
கடந்த சில வருடங்களாக ஓய்ந்திருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மீண்டும் சர்ச்சையாக்கும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கியுள்ளது. புதிய அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கக் கேரள அரசு மீண்டும் தீர்மானித்துள்ளது. Read More
Nov 15, 2020, 10:42 AM IST
வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது Read More
Nov 13, 2020, 19:04 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரிக்கிறது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை Read More
Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Oct 20, 2020, 16:22 PM IST
இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் புதிய 5 ஜி மொபைல் போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ஜியோ , 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ .5,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More
Oct 12, 2020, 17:45 PM IST
சர்வதேச சுற்றுச்சூழல் உலகில் அங்கீகரிக்கப்பட்ட விருதுகளில் ஒன்றான நீலக்கொடி விருது நமது நாட்டில் எட்டு கடற்கரைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மையான, பாதுகாப்பான, விரும்பத்தக்க மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கடற்கரைகள், என்ற அடிப்படையில் சர்வதேச நீலக் கொடி (Blue Flag) சான்றிதழைப் பெற்றுள்ளன. Read More
Sep 23, 2020, 22:26 PM IST
நீரிழிவு பாதிப்புள்ளோர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவ்வப்போது சோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவை கவனிக்காமல் விட்டுவிடுவது பல பின்விளைவுகளுக்குக் காரணமாகிவிடும். Read More