Dec 14, 2020, 13:58 PM IST
நடிகை பிரியாமணி பருத்தி வீரன் படம் மூலம் பிரபலமானார். இதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்த படத்தில்தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அமீர் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு பிரியா மணிக்கு கிராமத்துப் பெண் வேடமே நிறைய வந்தது ஆனால் அவர் கமர்ஷியல் ஹீரோயின் எண்ணத்தில் இருந்தார். Read More
Dec 12, 2020, 12:39 PM IST
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More
Dec 11, 2020, 10:12 AM IST
கோலிவுட் படங்களில் கன்னத்தில் முத்தமிடும் காலம் மாறி உதட்டு முத்தமிடும் ஹாலிவுட் பாணி அறிமுகமாகிப் பல காலம் ஆகிவிட்டது. பிரபல நடிகர், நடிகைகள் லிப் டு லிப் கிஸ் காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் சில நடிகைகள் முத்தமிடும் காட்சியில் குறிப்பாக உதட்டு முத்தம் எனப்படும் லிப் டு பிப் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. Read More
Dec 9, 2020, 16:48 PM IST
2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்சை சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு பிரபுதேவாக்கள் கூட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம்.கடந்த 2016ம் ஆண்டு 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. Read More
Dec 4, 2020, 21:12 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். Read More
Nov 30, 2020, 18:46 PM IST
பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராகக் கருதப்படும் டாக்டர் சீதள் ஆம்தே - கராஜ்கி தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டார்.மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் இன்று காலை அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. Read More
Nov 30, 2020, 16:19 PM IST
பாகுபலி படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுமலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார். இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் உண்மை கதையாக இது உருவாகிறது. இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கீரவாணி இசை அமைக்கிறார். செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 15:06 PM IST
தமிழகத்தில் இனி லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இருப்பினும் குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தில் Read More