Oct 8, 2020, 10:38 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் ஹோம், ஃபெஸ்டிவ் ஹோம் என்ற தலைப்பில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. விலை தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் இலவச பரிசுகள் என்று அநேக சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கொடுக்கிறது. இந்த சிறப்பு விற்பனை 2020 நவம்பர் 20ம் தேதி வரைக்கும் நடைபெறும். Read More
Oct 8, 2020, 10:09 AM IST
முந்தின நாளே இன்னும் முடியல. முந்தாநாள் நியூஸ் வாசிச்ச அனிதா நேத்து யூட்யூப் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா பர்பாமன்ஸ் கொடுத்தாங்க. ஒரு சின்ன தடை கூட இல்லாம என்ன ஒரு ப்ளோ. அதுவும் அட்டகாசமான ஸ்கிரிப்ட் கூடவே லைட்டா ஹவுஸ்மேட்டை கலாய்ச்சு செஞ்சது செம்ம. Read More
Oct 7, 2020, 20:48 PM IST
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கைக்கு சில தளர்வுகள் கிடைத்துள்ளன. Read More
Oct 7, 2020, 20:35 PM IST
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 20:12 PM IST
வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Oct 7, 2020, 19:33 PM IST
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் சித்து அம் மாநில சுகாதார அமைச்சராகவும் இருந்து வருகிறார். Read More
Oct 7, 2020, 18:56 PM IST
தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எவ்வளவுதான் பணம் வைத்திருந்தாலும் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ரூ.28 லட்சமும் அதிகபட்ச செலவு செய்யலாம். Read More
Oct 7, 2020, 18:09 PM IST
பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது. Read More
Oct 7, 2020, 17:54 PM IST
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More