Sep 21, 2020, 17:56 PM IST
பாகுபலி 2ம் பாகம் படத்துக்குப் பிறகு அனுஷ்கா 2 வருடம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அவர் உடல் வெயிட் போட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நடித்திருக்கும் சைலன்ஸ் பட டிரெய்லரில் அவரது புதிய தோற்றம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. Read More
Sep 21, 2020, 16:23 PM IST
கொரோனா ஊரெல்லாமல் பரவி இருக்கிறது. கொரோனவுக்கு பயந்தும் போலீஸ் தண்டனைக்குப் பயந்தும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். என்னதான் நோய் பரவல் இருந்தாலும் வயிற்றைக் கழுவ வேலை வேண்டும் சம்பளம் வேண்டும் என்ற பொருளாதார கட்டாயம் எல்லோருக்குமே இருக்கிறது. Read More
Sep 21, 2020, 16:00 PM IST
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட அதிமுக பிரமுகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். Read More
Sep 20, 2020, 12:15 PM IST
கேரளா முழுவதும் கடந்த 8 நாட்களாக போராட்டக்காரர்களை விரட்டி அடிப்பதற்காக கேரள போலீஸ் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளது. Read More
Sep 19, 2020, 13:11 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் பல்டி அடித்த நடிகை பாமாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Sep 18, 2020, 19:31 PM IST
நடிகை பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் பல்டி அடித்ததில் ஒரு காரணம் இருக்கலாம். Read More
Sep 18, 2020, 11:26 AM IST
கேரளாவில் ஒரு கடையில் திருடிய பொருட்களுக்கான பணத்தை திரும்ப ஒப்படைத்துக் கடை உரிமையாளரிடம் திருடன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எம்ஜிஆரின் திருடாதே படத்தில் ஒரு பாடல் வரும். Read More
Sep 18, 2020, 09:32 AM IST
கடந்த 2 வருடமாக டோலிவுட், கோலிவுட் நடிகர்கள் பற்றி பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. டோலிவுட்டில் நான் ஈ ஹீரோ நானி உள்ளிட்ட கிட்டதட்ட பெரும்பாலான ஹீரோகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். Read More
Sep 17, 2020, 21:09 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது நடிகர் Read More
Sep 17, 2020, 16:07 PM IST
இந்திய வாலிபர் ஒருவர் லண்டனில் வசித்தபோது உடன் வாழ மறுத்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அவருக்கு அங்குள்ள நீதிமன்றம் 28 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஜிகுகுமார் சோர்தி (வயது 23) என்ற வாலிபருக்கும் பாவினி பிரவின் (வயது 21) என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது. Read More