Nov 29, 2020, 18:40 PM IST
நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. Read More
Nov 29, 2020, 16:32 PM IST
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது Read More
Nov 29, 2020, 13:37 PM IST
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அரசின் நிலையான இயக்க நடைமுறையின் படி 50 சதவீத பக்தர்களுடன் மின் இழுவை இரயில்களை வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. Read More
Nov 29, 2020, 12:44 PM IST
செல்போன் செயலிகள் மூலம் வாடகை கார்களை ஒருங்கிணைக்கும் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 29, 2020, 11:05 AM IST
பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. Read More
Nov 28, 2020, 20:56 PM IST
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Nov 28, 2020, 19:39 PM IST
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 28, 2020, 11:36 AM IST
கார்த்திகை திருநாள் திருநாளையொட்டி தயாரிக்கப்பட்ட விளக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாததால் விளாச்சேரி வட்டார வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது விளாச்சேரி கிராமம் . இங்கு தயாராகும் அகல் விளக்குகள் பிரசித்தி பெற்றவை Read More
Nov 28, 2020, 11:27 AM IST
கொரோனா ஊரடங்கு கால கட்டம் திரையுலகை நிலை குலைய வைத்துள்ளது. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூட்டப்பட்டிருந்தன. திரை அரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More