May 6, 2020, 18:46 PM IST
அலைபாயுதே படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் மாதவன் இளம்பெண்களின் மனதை அலைபாயவிட்டது ஊருக்கே தெரியும் அவரோ தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு கேர்ள் பிரண்டே இருக்கவில்லை என்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது : எனக்கு கேர்ள் பிரண்டுன்னு யாரும் இருந்ததில்லை. Read More
May 6, 2020, 18:41 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கியதிலிருந்தே நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார். ஒரு சில பெரிய படங்களில் நடித்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட முடிவு செய்தார்.ஷங்கர் இயக்கும் இந்தியன் 2ம் பக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். Read More
May 6, 2020, 13:56 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து வெளியான ஸ்டில்கள், படம் பற்றிய தகவல்கள். ஒரு குட்டி ஸ்டோரி பாடல் போன்றவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் மாளவிகா மோகனுக்குப் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ரவீணா. Read More
May 6, 2020, 09:36 AM IST
தமிழகத்தில் இது வரை 4058 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 33 பேர் பலியாகியுள்ளனர். 1485 பேர் குணம் அடைந்திருக்கிறார்கள்.தமிழகம் முழுவதும் நேற்றும்(மே 5) 508 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. Read More
May 6, 2020, 09:31 AM IST
அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜூன் மாதமும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். Read More
May 5, 2020, 17:00 PM IST
நாம் ஆலோசனைகளைச் சொன்னால் அரசுக்குக் கோபம் வருகிறது. ஆனால், சிறு விஷயங்களில் கூட அக்கறையும் சிந்தனைத்திறனும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார் Read More
May 5, 2020, 16:57 PM IST
கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. Read More
May 5, 2020, 16:47 PM IST
சென்னையில் கொரோனா பரப்பும் மையமாக மாறி விட்ட கோயம்பேடு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டது. தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
May 5, 2020, 13:12 PM IST
இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 5, 2020, 13:04 PM IST
டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாளை மறுநாள்(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. எனினும், பார்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More