Nov 10, 2020, 21:24 PM IST
மத்திய நிலக்கரி ஆணையம் மற்றும் நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 21:13 PM IST
ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 17:46 PM IST
தினமும் 5 முட்டை, 5 பிரியாணி சாப்பிட்டால் தான் வலுவாக இருக்கலாம் ,ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவில் உடலில் சதை போட்டு வலுவாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். Read More
Nov 10, 2020, 16:19 PM IST
கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Nov 10, 2020, 12:48 PM IST
TECH MAHINDRA வில் கணினியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு, இணை மென்பொருள் பொறியாளர் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2020, 18:21 PM IST
ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Nov 9, 2020, 17:20 PM IST
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Nov 9, 2020, 16:10 PM IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தனர்.. கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராகத் தலித் சமுதாயத்தவரான ராஜேஸ்வரி பாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More
Nov 9, 2020, 13:57 PM IST
திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என் பன்முகம் கொண்டவர் கபிலன் வைரமுத்து இவர் 1750களில் ஆண்ட பூலித்தேவன் வரலாற்று பின்னணியில் அம்பறாத்தூணி என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தினார். Read More
Nov 8, 2020, 10:50 AM IST
கொரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. Read More