May 6, 2020, 09:39 AM IST
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளாக 30 வகையான மருந்துகளை ஆய்வு செய்து வருவதாகவும்,விரைவில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளனர் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை Read More
May 5, 2020, 13:12 PM IST
இந்தியாவில் 46,433 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 1568 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 1, 2020, 10:23 AM IST
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் உயிர்க் கொல்லி நோயான கொரேனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 1, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 30, 2020, 11:25 AM IST
இந்தியாவில் 33,050 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 1074 பேர் பலியாகி விட்டனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Apr 30, 2020, 11:20 AM IST
அமெரிக்காவில் பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முதல் மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 30, 2020, 11:17 AM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 32 லட்சத்து 20,225 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு 2.28 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 28, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 934 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரில் உதயமாகி, உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் கொடிய வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Read More
Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More