Jan 25, 2020, 13:19 PM IST
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார். Read More
Jan 25, 2020, 12:49 PM IST
இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் நாளன்று நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படத் தொடங்கியது. அதனால், ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடித்து வருகிறோம். Read More
Jan 25, 2020, 12:44 PM IST
கவர்னரை திரும்ப அழைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டசபையில் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. Read More
Jan 25, 2020, 11:36 AM IST
டெல்லியில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த ரூ.1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன. Read More
Jan 25, 2020, 11:19 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. Read More
Jan 25, 2020, 11:16 AM IST
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். Read More
Jan 24, 2020, 20:55 PM IST
கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் கதையை மேலோட்டமாக கேட்ட திரிஷாவுக்கு அந்த நாவல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. Read More
Jan 24, 2020, 20:48 PM IST
தாய்மார்கள் தினம், காதலர் தினம் போல் தேசிய கட்டிப்பிடி தினம் (நேஷனல் ஹக்கிங் டே) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இது பரவலாக நடந்தாலும் இந்தியாவில் கடைபிடித்ததுபோல் தெரியவில்லை. அதை நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறார் நடிகை ரிச்சா சத்ஹா. Read More
Jan 24, 2020, 14:15 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More