Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 18, 2020, 11:41 AM IST
ரபேல் முறைகேடு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வரவே அவர் அதற்கான காரணத்தைக் கூறினார். Read More
Feb 22, 2020, 12:34 PM IST
சமீபத்தில் சில முக்கிய தீர்ப்புகள்(அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாயின. அந்த தீர்ப்பு வரும் முன்பு கடும் விளைவுகள் ஏற்படும் என்று பேசப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Feb 5, 2020, 13:36 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரில் ஒரு தலித்தை இடம்பெறச் செய்ததற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமித்ஷா. Read More
Feb 5, 2020, 13:10 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி, மக்களவையில் தெரிவித்தார். Read More
Jan 25, 2020, 11:39 AM IST
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, வரும் மார்ச் 7ம் தேதி அயோத்திக்கு செல்கிறார். Read More
Jan 13, 2020, 22:20 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. Read More
Jan 4, 2020, 11:34 AM IST
ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை திமுக கைப்பற்்றியுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி, ஒன்றியத் தலைவர் பதவியை அடுத்து நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில் கைப்பற்றும். Read More
Dec 27, 2019, 11:56 AM IST
உ.பி.யில் வதந்தி பரவுவதை தடுக்க இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. Read More
Dec 18, 2019, 10:40 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More