Oct 30, 2020, 16:25 PM IST
உத்தரகண்ட் முதல்வரானா திரிவேந்திர சிங் ராவத் பாஜகவின் 2016 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநில பொறுப்பாளராக அப்போது ராவத் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ர25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. Read More
Oct 30, 2020, 16:17 PM IST
மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More
Oct 30, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 24,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்தது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 29, 2020, 11:25 AM IST
பெண்கள் கர்ப்பம் தரித்தால் வேகமாக நடக்கக்கூடாது, கடினமான வேலைகள் செய்யக்கூடாது, கர்ப்பமான தோற்றத்தில் வயிற்றைக் காட்டியபடி செல்வதை யாராவது பார்த்தால் கண் பட்டுவிடும் என்று அந்த காலத்தில் கதைகள் கூறப்பட்டு வந்தன. அதையெல்லாம் இந்தக்காலத்து நடிகைகள் மலையேற வைத்திருக்கின்றனர். Read More
Oct 29, 2020, 10:54 AM IST
தமிழ் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து இவரது சிந்திக்க வைக்கும் வசனங்கள், உள்குத்து வசனங்கள் மூலம் பிரபலமாகி, காமெடி ஜாம்பவானாக.. Read More
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 29, 2020, 10:49 AM IST
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று சொல்வார்களே அதுபோல் இருப்பவர் அந்த நடிகை. பார்த்தால் அப்பாவியான நடிகை ஆனால் அவர் பிடித்திருப்பதோ 6 அடிக்கும் உயரமான காதலன். Read More
Oct 29, 2020, 09:43 AM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் ஒச்சாத்தேவர்.இரு ஆண்டுகளுக்கு முன்பு நாகமலைப்புதுக் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்று கையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரை பெத்தானியபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார் Read More