Feb 15, 2020, 20:41 PM IST
தந்தை, மகனாக இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண். கே.பால சந்தர் இயக்கியிருந்தார். விசு கதை எழுதினார். இப்படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்ப தாக தகவல் வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆனார் விசு. Read More
Feb 14, 2020, 20:13 PM IST
சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார் Read More
Feb 4, 2020, 18:31 PM IST
வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா. அதன்பிறகு இருவருக்கும் ஊடல் ஏற்பட்டதையடுத்து ஜோடி சேராமல் இருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மஹா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகியிருக்கிறார் ஹன்சிகா. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சிம்புவுக்காக ஸ்பெஷல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Jan 29, 2020, 09:36 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 24, 2020, 13:24 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், என்.பி.ஆர். பணிகளை நிறுத்தக் கோரியும் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More
Jan 22, 2020, 18:56 PM IST
அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார். Read More
Jan 22, 2020, 13:03 PM IST
பெரியார் குறித்து ரஜினி பேசியது பொய் என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி, பெரியார் தி.க.வினர் இன்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். Read More
Jan 21, 2020, 12:04 PM IST
பெரியார் தி.க, பெரியார் ஊர்வலம், ராமருக்கு செருப்பு மாலை Read More
Jan 20, 2020, 15:56 PM IST
இயற்கையை அதுபோன போக்கில் விட்டுவிட வேண்டும். இயற்கையின் மீது கை வைத்தால் விளைவு அபாயகரமாக இருக்கும் என்று எச்சரிக்கும் கதையோடு உருவாகும் படம் இறலி. கலைமகள் ஆடியன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் இப்படம் உருவாகிறது . Read More
Jan 17, 2020, 16:17 PM IST
ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். Read More