Nov 13, 2020, 12:17 PM IST
ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். Read More
Nov 12, 2020, 18:23 PM IST
கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இதில் இருவகைகள் உள்ளன. இதில் புரதம், சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் உள்ளன. Read More
Nov 12, 2020, 15:29 PM IST
தூத்துக்குடி மாவட்டம், புதிய புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12) அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு. செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 11, 2020, 22:12 PM IST
அடுத்து அரசியல் நெருக்கடிகளை சந்தித்ததை அடுத்து விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து பேசினார். Read More
Nov 11, 2020, 21:22 PM IST
பாகிஸ்தானின் உயர்மட்ட விசாரணை ஆணையமான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்ஐஏ) ஏற்றுக்கொண்டு இருக்கிறது Read More
Nov 11, 2020, 20:01 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பண உதவி செய்ததாக கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது Read More
Nov 11, 2020, 18:18 PM IST
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். Read More
Nov 11, 2020, 16:20 PM IST
கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் மருதநாயகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது. Read More
Nov 11, 2020, 13:57 PM IST
அரசு பணியில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More