Mar 26, 2020, 14:53 PM IST
நாட்டில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 17, 2020, 18:17 PM IST
இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Mar 6, 2020, 15:20 PM IST
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read More
Mar 6, 2020, 11:04 AM IST
சபாநாயகரின் மேஜையிலிருந்த ஆவணங்களைக் கிழித்தெறிந்த விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் உள்பட 7 காங்கிரஸ் உறுப்பினர்கள், பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Mar 2, 2020, 10:47 AM IST
டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொடுத்துள்ளன. Read More
Feb 19, 2020, 10:50 AM IST
மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2020, 10:09 AM IST
மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்காவிட்டால், நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Feb 3, 2020, 20:16 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை நிறுத்துவது குறித்தும் விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. Read More