Sep 3, 2020, 18:36 PM IST
கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் இடம்பிடித்துள்ளனர். Read More
Aug 29, 2020, 20:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். Read More
Aug 29, 2020, 20:13 PM IST
காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ள தற்காலிக தலைவர் என்பதற்கு பதிலாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் கட்சியிலேயே கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு சில தலைவர்கள் கடிதம் அனுப்பினர். இது சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. Read More
Aug 28, 2020, 12:28 PM IST
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆசிரியர் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கின்றனர். Read More
Aug 27, 2020, 21:44 PM IST
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 10 நாட்கள் வீடுகளின் முன் பூக்களால் கோலமிடுவது உண்டு. இதற்காக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. Read More
Aug 27, 2020, 21:34 PM IST
கடந்த 25ம் தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 2மணி நேரம் மட்டும் டாஸ்மாக் மதுபான கடைகளை அடைத்து அதன் ஊழியர்கள் அறவழியில் போராடியதற்காக சுமார் 450 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து சர்வாதிகார போக்கோடு நடந்து கொண்டிருக்கும் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். Read More
Aug 27, 2020, 17:45 PM IST
பாஜகவுக்குச் சாதகமாக பேஸ்புக் செயல்படுவதாகச் சமீபத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை பேஸ்புக் நிறுவனம் மறுத்தது. எந்த கட்சிக்கும் ஆதரவாக தாங்கள் செயல்பட மாட்டோம் என்று அந்த நிறுவனம் கூறியது. Read More
Aug 26, 2020, 15:39 PM IST
குட்கா ஊழலில் அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும், இதில் பணபரிவர்த்தனை தொடர்பான சந்தேகங்களை களைய வேண்டுமென்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Aug 22, 2020, 18:17 PM IST
இந்த தங்கம் கடத்தலில் கறுப்புப் பண பரிமாற்றமும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. Read More