Nov 17, 2020, 18:20 PM IST
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஜாமீன் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 17, 2020, 17:45 PM IST
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள சூரப்பா, தமிழக அரசுக்குத் தெரியாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு , ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது. Read More
Nov 17, 2020, 14:36 PM IST
லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர மத்தியப் பிரதேச மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால் 5 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். Read More
Nov 17, 2020, 14:31 PM IST
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. பாலிவுட் பிரபலம் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 40 பேர்களிடம் வரை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது. Read More
Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More
Nov 17, 2020, 13:23 PM IST
உயிருக்கு உயிராக பழகி வந்த தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிரிய வேண்டி வருமே என்ற மனவேதனையில் பாசக்கார தோழிகள் Read More
Nov 17, 2020, 11:57 AM IST
டெல்லியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜெய்ஷே முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர். இவர்கள் டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. Read More
Nov 17, 2020, 11:25 AM IST
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருப்பவர் சுப்பிரமணியம் (49) . இவர் தனது பிறந்தநாளில் அவர் தங்கியிருந்த விடுதியில் ரவுடி சங்கர் என்பவர் கேக் ஊட்டிய புகைபடம் சமூக வலைதளங்களில் வைராலாகியது. Read More
Nov 17, 2020, 10:43 AM IST
இப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக 6 வயது சிறுமியை 2 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக உடலை வெட்டி உறுப்புகளைத் தோண்டி எடுத்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகக் கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 16, 2020, 20:11 PM IST
கோவை மண்டலத்தை சார்ந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதி தமிழ்நாடு பேருந்து ஒன்று, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. Read More