Dec 15, 2020, 18:30 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More
Dec 15, 2020, 18:12 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நிவேதா பெத்துராஜ். இவர் ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் போன்ற பல படங்களில் முக்கிய புள்ளிகளுடன் நடித்து தமிழ் மக்களை கவர்ந்துள்ளார். Read More
Dec 15, 2020, 18:17 PM IST
சில பல ஹீரோ, ஹீரோயின்கள் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். யூடியுபிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற முதல் படமே இயக்குனர் சுந்தர்.சி தயாரித்தார், அடுத்த ஆதி நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் என இரண்டு படங்களையும் சுந்தர்.சி தயாரிப்புலேயே நடித்திருக்கிறார். Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 15, 2020, 12:37 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். Read More
Dec 15, 2020, 12:22 PM IST
முல்லையாக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்த சித்ரா கடந்த 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Dec 15, 2020, 10:46 AM IST
சமீபகாலத்தில் ஹீரோயின்கள் சிலர் திடீர் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் புகுந்தனர். நடிகை காஜல் அகர்வால், மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான், மியா ஜார்ஜ், நிஹாரிகா இப்படி பலர் திருமணத்தை முடித்தனர். அவர்களின் திருமணத்தை பார்த்த தமன்னா குடும்பத்தினர், அவரையும் திருமணம் செய்துகொள்ளக் கேட்டு வருகின்றனர். Read More
Dec 14, 2020, 17:25 PM IST
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. Read More
Dec 14, 2020, 16:13 PM IST
2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் வீடு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Dec 14, 2020, 14:48 PM IST
கொரோனா கால ஊரடங்கு தளர்வில் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும் பெரிய நடிகர்களின் படங்கள் தொடங்கப்படாமலே இருந்து கொரோனா தாக்கம் லேசாகக் குறைந்தது போல் தென்பட்ட பிறகே சமீபகாலமாகப் படப்பிடிப்புகள் சூடு பிடித்துள்ளன. Read More