Jan 24, 2021, 15:11 PM IST
தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் கடந்த 13ம் தேதி வெளியாகி 2 வது வாரம் தொட்ட நிலையில் 200 கோடி வசூல் சாதனை நிகழ்த்தி வசூலை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. Read More
Jan 24, 2021, 10:59 AM IST
கொரோனா காலகட்டம் உலக மக்களின் வாழ்கையை திருப்பி போட்டுவிட்டது. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். பொருளாதாரா நஷ்டத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. Read More
Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More
Jan 23, 2021, 19:02 PM IST
இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. Read More
Jan 23, 2021, 18:48 PM IST
முன்னாள் அதிபர் டிரம்ப் ஓவல் அலுவலக மேசையில் உருவாக்கி வைத்த கோக் பட்டனை அகற்றினார். Read More
Jan 23, 2021, 18:46 PM IST
குளிர்காலத்துல என்னடா செய்யலாம் என்று நினைக்கும் நேரத்தில் பெர்னி சாண்டர்ஸ் புகைப்படம் நெட்டிசன்களுக்கு தீ பந்தமாக கிடைத்தது. Read More
Jan 23, 2021, 18:44 PM IST
கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார். Read More
Jan 23, 2021, 11:03 AM IST
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More
Jan 22, 2021, 14:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் திரைக்கு வந்த 2வது வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. Read More
Jan 21, 2021, 20:15 PM IST
இரட்டை கோபுர தாக்குதல் நினைவிடத்தை குண்டு வைத்து தகர்க்க உள்ளதாக எப்.பி.ஐ. ஊழியரிடம் கூறினார். Read More