Aug 24, 2020, 11:17 AM IST
கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கடும் முயற்சியால் தான் 65 உடல்கள் மீட்கப்பட்டன. Read More
Aug 22, 2020, 12:10 PM IST
இதற்கிடையே 2 வயது சிறுமி தனுஷ்காவின் உடல் உட்பட பல உடல்களை மீட்க உதவிய குவி நாயை கேரள போலீசின் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்கலாமா என்பது குறித்து போலீசார் ஆலோசித்து வந்தனர். Read More
Aug 19, 2020, 20:27 PM IST
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். Read More
Aug 18, 2020, 14:26 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 7.41 மணியளவில் துபாயில் இருந்து இங்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. Read More
Aug 17, 2020, 22:40 PM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகம்மது கான், மத்திய சிவில் மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் 7 கேரள அமைச்சர்கள் சென்றனர். Read More
Aug 14, 2020, 17:29 PM IST
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். Read More
Aug 8, 2020, 18:01 PM IST
தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். Read More
Jul 31, 2020, 10:24 AM IST
அயோத்தியில் வரும் 5ம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து, அயோத்தி முழுவதும் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைமை பூசாரி மற்றும் பல போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 18, 2020, 17:39 PM IST
துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், ஒன்றரை வருடமாக தன்னிடம் பேசுவதே இல்லை என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும், பைலட்டின் திட்டத்தை முறியடித்தது எப்படி என்றும் கூறினார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசு உள்ளது. Read More