Apr 25, 2020, 10:22 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் புதிதாக 52 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் நேற்று(ஏப்.24) 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Apr 24, 2020, 09:58 AM IST
தமிழ்நாட்டில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 752 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா உலகம் முழுவதும் பரவி விட்டது. அமெரிக்காவையே மிரள வைத்துள்ள இந்நோய் இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
Mar 16, 2020, 11:19 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசின் முக்கிய துறைகளுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2020, 12:52 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். Read More
Feb 14, 2020, 18:07 PM IST
இந்த ஆண்டில் புதிதாக 10,276 சீருடைப் பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2020, 11:34 AM IST
ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை திமுக கைப்பற்்றியுள்ளது.தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகியுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி, ஒன்றியத் தலைவர் பதவியை அடுத்து நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில் கைப்பற்றும். Read More
Jan 4, 2020, 09:22 AM IST
அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jan 3, 2020, 13:22 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன. Read More
Dec 31, 2019, 08:50 AM IST
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது. Read More
Dec 16, 2019, 06:49 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More