Dec 10, 2020, 14:48 PM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி படத்தில் நடிக்கப் பல நடிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். ரஜினிகாந்த்தும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை ஒருமுறை வெளியிட்டார். எந்த நிபந்தனையும் விதிக்காமல் விஜய், சூர்யாவும் அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளனர். Read More
Dec 9, 2020, 15:17 PM IST
இது தற்போது வைரலாகி வருகிறது. Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 8, 2020, 19:41 PM IST
இன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தொடரை வென்ற உற்சாகத்தில் வீரர்கள் இருக்கின்றனர் Read More
Dec 7, 2020, 11:13 AM IST
திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Dec 7, 2020, 10:02 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதியபடம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More
Dec 4, 2020, 18:23 PM IST
இந்தப் போட்டியில் நடராஜன் நான்கு ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். Read More
Dec 4, 2020, 17:28 PM IST
பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. Read More
Dec 4, 2020, 15:00 PM IST
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசை வாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால் பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. Read More
Dec 4, 2020, 11:23 AM IST
மூணாறு அருகே பீருமேட்டில் சந்தேக நோயால் வாலிபர் மனைவியைக் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 வயது மகள் முன்னிலையில் இந்த கோர சம்பவம் நடந்தது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள பீருமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (36). இவரது மனைவி ராஜலட்சுமி (30). Read More