Sep 9, 2020, 18:15 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, Read More
Sep 9, 2020, 17:32 PM IST
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க பாவமன்னிப்பு ரகசியங்களை பாதிரியார்கள் போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 9, 2020, 16:12 PM IST
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் திங்கட்கிழமை அன்று மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட கிரண் உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார். Read More
Sep 8, 2020, 18:02 PM IST
திருநெல்வேலி படத்தில் தொடங்கி விஜய் நடித்த தலைவா படம் வரை பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் உதயா. இவர் முதன்முறையாக செக்யூரிட்டி என்ற குறும்படத்தி இயக்கி வெளியிட்டார். இதில் 65 வயது கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். Read More
Sep 8, 2020, 14:44 PM IST
பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியது தான் காரணம் எனவும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும் மும்பை போலீஸாரும் துணையாக இருக்கிறார்கள் என்றும் கங்கனா புகார் கூறினார். Read More
Sep 8, 2020, 12:24 PM IST
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Sep 8, 2020, 10:38 AM IST
சுஷாந்த் தற்கொலைக்கு மன உளைச்சல் காரணம் என்று முதலில் கூறப்பட்டாலும் பின்னர் போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டப்பட்டார் அதற்கு சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்றும் கூறப்பட்டது. Read More
Sep 8, 2020, 09:18 AM IST
காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா-சீனா படைகள் நேற்று(செப்.7) மாலை மீண்டும் மோதலை தொடங்கியுள்ளன. எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது. Read More