Oct 16, 2020, 21:10 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 20:07 PM IST
அவரை காப்பாற்ற யாரும் அங்கே வரவில்லை. Read More
Oct 16, 2020, 18:53 PM IST
சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பின்பே, போலீஸுக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது தான் கொடூரத்தின் உச்சம் Read More
Oct 16, 2020, 18:46 PM IST
கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இன்னமும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. யாரை வேண்டுமானாலும் தாக்கும் நோயாகக் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.திரையுலகினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 17:06 PM IST
நான் வாங்கி வைத்த மதுவை எப்படி எடுத்துக் குடிக்கலாம் என்று கேட்டு தந்தையை மகன் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றார். தந்தையும் வெட்டியதில் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 16, 2020, 12:27 PM IST
நடிகை நிக்கி கல்ராணி கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் முடங்கி இருந்தார். திடீரென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த நிலையில் அவர் காதலன் ஆதியுடன் டேட்டிங் புறப்பட்டார். Read More
Oct 16, 2020, 11:57 AM IST
கேரளாவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட கொரோனா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கொல்லம் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Oct 15, 2020, 17:11 PM IST
லாக்டவுன் சமயத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டு நான் தற்கொலை செய்யக் கூட தீர்மானித்தேன். ஆனால் நான் அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு என் தம்பி மட்டும் தான் காரணம் என்று கூறுகிறார் பிரபல மலையாள நடிகை சனுஷா.கொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். Read More