Oct 12, 2020, 11:37 AM IST
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோருக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வளர்த்துள்ளனர். நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். Read More
Oct 12, 2020, 10:30 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
Oct 12, 2020, 10:16 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் இந்த மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது Read More
Oct 12, 2020, 10:07 AM IST
முந்தின நாளின் தொடர்ச்சியாக சனம் vs பாலாஜி பஞ்சாயத்து சமல் சார் போனதுக்கு அப்புறம் தொடர்ந்து நடந்துட்டே இருந்தது. பாலாஜி செஞ்சது தப்புனு சனம் சொல்ல, தப்பாவே இருந்தாலும் அது என்னோட ஒப்பீனியன்னு பாலாஜி பிடிவாதம் பிடிச்சாரு. கூடவே இதை ஏன் கமல் சார் கிட்ட சொல்லனும்னு பாலாஜிக்குக் கோபம். Read More
Oct 11, 2020, 14:12 PM IST
சில ஹீரோக்களுக்கென்று தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்டைலை பண்ணுங்க என்றுதான் ஹீரோவிடம் இயக்குனர்கள் கேட்பார்கள். Read More
Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2020, 11:33 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. Read More
Oct 10, 2020, 19:28 PM IST
கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படங்கள் வெளியாகி திரைக்கு வந்து வெற்றி பெற்றன. இப்படங்கள் இந்தி ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணியில் கிரிக்கெட் வீரராக இருந்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் உருவாக்க முடிவானது. Read More
Oct 10, 2020, 17:09 PM IST
பிரபல பாலிவுட் டைரக்டர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது பரோலில் இறங்கித் தலைமறைவான பிரபல ரவுடியை 3 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். Read More
Oct 10, 2020, 13:44 PM IST
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஊராட்சிமன்றத் தலைவியைத் தரையில் உட்கார வைத்த துணைத் தலைவர் மற்றும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. Read More