Jun 20, 2020, 09:49 AM IST
லடாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்ததற்கு என்ன காரணம்? என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். Read More
Jun 19, 2020, 10:19 AM IST
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு அவரை பாலிவுட் பிரபல நட்சத்திரங்கள் மதிக்காததும், அவருக்கு வந்த பட வாய்ப்புகளைப் பறித்ததும் காரணம் என பாலிவுட் பெரிய நடிகர்கள் மீது பகிரங்கமாகப் பலரும் புகார் கூறி வருகிறார்கள். Read More
Jun 18, 2020, 19:01 PM IST
பெரும்பாலான ஹீரோயின்கள் தமிழ், தெலுங்கு இந்தி எனப் பல மொழிகளில் நடிக்கின்றனர். இந்தி தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நெஞ்சிருக்கும் வரை ,உன்னைப்போல் ஒருவன், வெடி, 6 ,அச்சாரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். Read More
Jun 17, 2020, 18:19 PM IST
விஜய் சேதுபதி நடித்த பீட்ஸா படத்தை யாரும் எதிர்பாராத விதமாகத் திகில் படமாக அளித்து தமிழில் புதிய ட்ரெண்ட் ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ். அந்த ட்ரெண்டு இன்னும் நீடிக்கிறது. இந்நிலையில் விக்ரம். துருவ் இணையும் படத்தை இயக்க உள்ளார் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். Read More
Jun 17, 2020, 10:37 AM IST
கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன்.இவர் மன அழுத்தத்திலிருக்கிறாராம். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது,.கடந்த 2 வாரமாகவே நான் சோகத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கிறேன். Read More
Jun 16, 2020, 15:33 PM IST
லாக்டவுனில் வேலை இல்லாததால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் நடிகர் நகுல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகிழ்ச்சிக்கு காரணம் சீக்கிரமே அப்பா ஆகபோவதுதானம். Read More
Jun 16, 2020, 14:25 PM IST
கொரோனா காலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பது ஏன்? என்று கேட்டு பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாகப் பொறுப்பேற்ற போது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 106 டாலராக இருந்தது. Read More
Jun 16, 2020, 13:15 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
Jun 16, 2020, 13:11 PM IST
நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் தற்கொலை அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்ள முடியாமல் நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:என்னைப் பொறுத்தவரை நான் திரையுலகில் நிற்க அதிகார வர்க்கத்தை எதிர்கொண்டு அதையெல்லாம் கடந்து வந்தது தான் காரணம். Read More
Jun 16, 2020, 10:15 AM IST
திரையுலகில் பளபளப்பு அதிகம் இருந்தாலும் அதில் சில நட்சத்திரங்கள் பட வாய்ப்பில்லாமல் மனதுக்குள் புழுங்கி வருவது அம்பலமாகி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு இதுபோன்ற நிலைதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More